வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமில் சிசிடிவி கேமராக்கள் பழுதில்லாமல் இயங்க வேண்டும், டிரோன்களுக்கு தடை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக வலியுறுத்தல்
மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை..!!
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சில அறைகளில் சிசிடிவி செயல்படாதது தொடர்பாக திமுக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு!!
விதிகளை மீறி பத்திரிகைகளில் பாஜ விளம்பரம்: நடவடிக்கை எடுக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
கடந்த தேர்தலை விட தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில்தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு காரணம் என்ன? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
மக்கள் பணியாற்றுவதற்காக எம்எல்ஏ அலுவலகங்களை திறந்து விட வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை!!
தமிழகத்தில் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படாது: தலைமை தேர்தல் அதிகாரி உறுதி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்ட ஒவ்வொரு ஸ்டிராங் ரூம் கதவின் முன்பும் கூடுதலாக ஒரு கேமரா: அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு
நாமக்கல்லில் தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியருக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: சத்யபிரதா சாஹூ அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் இல்லை :தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
நாடாளுமன்ற, இடைத்தேர்தல் செலவுக்கு ₹58.58 கோடி ஒதுக்கீடு: போலீசுக்கும் ₹23.72 கோடி அனுமதி
இளைஞர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு கல்லூரி மாணவர்களுக்கு ஏப்.13ல் வினாடிவினா போட்டி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
பணம் பட்டுவாடா செய்பவர்களை கண்காணிக்க தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் அனைத்து மாவட்டத்துக்கும் செல்கிறார்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
பா.ஜ.க. பிரமுகரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை!
இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கிய வாக்குப்பதிவு இயந்திரத்தில் மைக் சின்னத்தை பொருத்த வேண்டும்: நாதக புகார்
திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு: மே மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்த திட்டமா?
ஆ.ராசாவின் காரை சோதனையிட்ட பறக்கும் படை அதிகாரி சஸ்பெண்ட்: தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு